An-Nas

الناس

Mankind6 ayahsMeccan

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ﴿١

1(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,

مَلِكِ ٱلنَّاسِ﴿٢

2மக்களின் அரசன்,

إِلَٰهِ ٱلنَّاسِ﴿٣

3மக்களின் வணக்கத்திற்குரியவன்,

مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ﴿٤

4வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ﴿٥

5அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.

مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ﴿٦

6(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.

RELATED SURAHS